Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
10ம் வகுப்பு
தமிழ் மனப்பாடப் பகுதி
இயல் 8
காலக்கணிதம்
மாற்றம் எனது மானிடத் தத்துவம் ;
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!
எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை
என்ப தறிந்து ஏகுமென் சாலை!
தலைவர் மாறுவர்; தர்பார் மாறும் ;
தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்!
கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!
உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது
நானே தொடக்கம்; நானே முடிவு
நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்!
- கண்ணதாசன்
*******************************
தேம்பாவணி
இயற்கை கொண்ட பரிவு
நவமணி வடக்க யில்போல்
நல்லறப் படலைப் பூட்டும்
தவமணி மார்பன் சொன்ன
தன்னிசைக்கு இசைகள் பாடல்
துவமணி மரங்கள் தோறும்
துணர் அணிச் சுனைகள் தோறு
உவமணி கானம்கொல் என்று
ஒலித்து அழுவ போன்றே.
- வீரமாமுனிவர்
********************************
இயல் 5
இயல் 8
இயல் 9
********************************
- KALVI IMAYAM சார்பாக அனைவரையும் வரவேற்கின்றோம்.
- தங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- ஆசிரிய நண்பர்கள் தாங்கள் உருவாக்கும் படைப்புகளை contact2mekalviimayam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.