Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group Click Here
8th Tamil Unit 5 Book Back Answer இயல் 5.2 கோணக்காத்துப் பாட்டு
மதீப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. வானில் கரு ___________ தோன்றினால் மழை பொழியும் என்பர்.
- அ) முகில்
2. 'விழுந்ததங்கே' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது________.
- இ விழுந்தது + அங்கே
3. 'செத்திறந்த' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____________.
- ஈ) செத்து + இறந்த
4. பருத்தி + எல்லாம் என்பத பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் ___________.
- ஆ) பருத்தியெல்லாம்
நயம் அறிக
1. 'கோணக்காத்துப் பாட்டு' பாடலின் இடம்பெற்றுள்ள எதுகை, மோனை, இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.
எதுகை:
- பெரிதான - பிரிந்தும்
- சிங்காரமாய் - மங்காத
- ஆரங்கள் - தாரங்களும்
- தெத்துக்காடு - செத்திறந்த - சித்தர்கள்
- இப்படிகிக் - எப்படிப்
மோனை:
- உருமங் - உழன்று
- தாரங்களும் - தானடந்து
இயைபு:
மங்காத - மாளாத
குறுவினா
1.கப்பல் கவிழ்ந்த கவிழ்ந்த தன் காரணமாக கோணக்காத்துப் பாட்டு கூறுவது யாது?
- எமனைப் போல வந்த பெரு மழையால் கடல் காற்றில் கடல் கவிழ்ந்தது.
2.புயல் காற்றினால் தொண்டைமான் நாட்டில் ஏற்பட்ட அழிவு யாது?
- தொண்டைமான் நாட்டில் சிறப்பான மரங்கள் சின்னாபின்னமானது.
3.கொல்லிமலை பற்றி பாடல் கூறும் செய்தி யாது?
- சித்தர்கள் வாழும் பகுதி கொல்லிமலை. அங்கும் புயல் அடித்தது.
சிறுவினா
1.புயல் காற்றினால் மரங்களுக்கு ஏற்பட்ட நிலைகளாகப் பாடல் குறிப்பிடும் கருத்துகள் யாவை?
- தென்னம் பிள்ளைகள் வீணாகின.
- சிறப்பான மரங்கள் சின்னாபின்னமாயின.
2.கோணக்காற்றால் வீடுகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் யாவை?
- பெரிய வீடுகளின் கூரைகள் எல்லாம் மொத்தமாக பிரிந்து சரிந்தன.
- மாடி வீடுகள் அடியோடு விழுந்தன.
சிந்தனை வினா
1. இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கச் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக நீங்கள் எவற்றை கருதுவீர்கள்?
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.