8th Tamil Book Back Answers Unit 5 | இயல் 5.3 கொங்கு நாட்டு வணிகம்

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group Click Here

8th Tamil Book Back Answers Unit 5 | இயல் 5.3 கொங்கு நாட்டு வணிகம்

8th Standard Tamil Book Back Answer New Text Books - Study Materials Download – Tamil Nadu State Board 2025–2026. Class 8 Tamil Unit 1 to 8 New study materials for the Tamil Nadu State Board syllabus 2025. 8th Tamil, English, Maths, Science, and Social Science Textbook Solutions – Samacheer Kalvi Book Answers. One Mark Questions, Model Question Papers & Blueprints (2025–2026) & Study Plan & Study Tips.
   

இயல் 5.3 கொங்கு நாட்டு வணிகம்   

மதீப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. சேரர்களின் தலைநகரம் _____________.

  • ஆ வஞ்சி

2. பழங்காலத்தில் விலையைக் கணக்கிட அடிப்படையாக அமைந்தது ____________.

  • ஆ) நெல்

3. வீட்டுஉபயோகப் பொருள்கள் தயாரிக்க்கும் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் _____________.

  • இ) கோயம்புத்தூர்


கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. ‘மாங்கனி நகரம்’ என்று அழைக்கப்படும் நகரம் ………………………..

2. சுங்குடிச் சேலைகளுக்குப் புகழ்பெற்ற ஊர் …………………..

3. சேரர்களின் நாடு ………………….. எனப்பட்டது.

4. பின்னலாடை நகரமாக …………………. விளங்குகிறது.

விடைகுறிப்பு:

  • 1. சேலம்
  • 2. சின்னாளப்பட்டி (திண்டுக்கல்)
  • 3. குடநாடு
  • 4. திருப்பூர்

 

பொருத்துக

1. கிழக்கு - பெரும்பாலை

2. மேற்கு - பழனிமலை

3. வடக்கு - வெள்ளிமலை

4. தெற்கு - மதிற்கரை 

விடைகுறிப்பு: 

  •  1. கிழக்கு - மதிற்கரை 
  • 2. மேற்கு - வெள்ளிமலை
  • 3. வடக்கு - பெரும்பாலை
  • 4. தெற்கு - பழனிமலை  

 

குறுவினா

1.மூவேந்தர்களின் காலம் குறித்து எழுதுக.

  • பல நெடுங்காலத்திற்கு முன் தோன்றியவர்கள்.


2.சேர நாடு குறிப்பு வரைக.

  • மூவேந்தர்களில் பழமையானவர் சேரர்.சேரர்களின் நாடு குட நாடு எனப்பட்டது. இதன் தலைநகர் வஞ்சி ஆகும்


3.தமிழ்நாட்டின் ஹாலந்து என்று அழைக்கப்படும் ஊர் எது? ஏன்?

  • திண்டுக்கல், மலர் உற்பத்தியில் முதலிடம்.

 

சிறுவினா

1. கொங்கு நாட்டின் உள்நாட்டு,வெளிநாட்டு வணிகம் குறித்து எழுதுக.

  • கடல் வணிகத்தில் சேரநாடு சிறந்திருந்தது.
  • முசிறி சேரர்களின் சிறந்த துறைமுகமாக இருந்தது.
  • மிளகு, முத்து, தந்தம்,பட்டு,மணி ஏற்றுமதி செய்யப்பட்டன.
  • சித்திரவேலைப்பாடுகள் அமைந்த ஆடைகள், பவளம்,செம்பு,கோதுமை ஆகியவை இறக்குமதி செய்யப்பட்டன.

 சிந்தனை வினா

1. நாட்டு மக்களின்  நல்வாழ்விற்கு வணிகம் தவிர வேறு  எவையெல்லாம் உதவும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?      

  • நாட்டு மக்களின் நாகரிக நல்வாழ்விற்கு வணிகம் தவிர்த்து கலைகள் பலவும், அறிவியல் கோட்பாடுகளும், பண்டைய தமிழறிஞர்களின் சிந்தனைகளை மீட்டுக் கொணர்வதும், பொதுமைப் பண்பு, புத்தாக்க சிந்தனைகளும், பழைய நாகரிகங்களை வெளிக்கொணரும் அகழாய்வுகளும், பழந்தமிழ் இலக்கியங்களும் உதவும் என்று நான் கருதுகிறேன்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.