Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
8th Tamil Unit 3.2 Book Back Question and answer New Syllabus
8th Tamil Unit 3 - இயல் 3.2 "புத்தியைத் தீட்டு" Book Back Question and answer New Book 2025. 8th grade Tamil curriculum under Unit 3.2 in the new Samacheer Kalvi syllabus. This poem emphasizes the importance of refining one's intellect, maintaining humility, and practicing forgiveness. For detailed book back questions and answers related to this poem, you can refer to the Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 3.2
இயல் 3.2 புத்தியைத் தீட்டு
கற்பவை கற்றபின்
1. அறிவின் பெருமையை விளக்கும் பழமொழிகளை திரட்டுக
- கத்தியைத் தீட்டாதே - உந்தன்
- புத்தியைத் தீட்டு
- கண்ணியம் தவறாதே - அதிலே
- திறமையைக் காட்டு!
மதீப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. என் நண்பர் பெரும் புலவராக இருந்தபோதும்...........இன்றி வாழ்ந்தார்.
- ஆ) அகம்பாவம்
2. 'கோயிலப்பா' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது____________.
- இ) கோயில் + அப்பா
3. பகைவன் + என்றாலும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்__________.
- ஆ) பகைவனென்றாலும்
நயம்அறிக
1. 'புத்தியை தீட்டு' பாடலில் இடம் பெற்றுள்ள எதுகை, மோனை, இயைபு சொற்களை எடுத்து எழுதுக?
- எதுகை - கத்தியை - புத்தியை
- மோனை - கத்தியை -கண்ணியம், மறந்தவன்- மறைந்தே
- இயைபு - தீட்டு - காட்டு , வேலைகொடு - பாதைவிடு
குறுவினா
1. யாருடைய உள்ளம் மாணிக்கக் கோயில் போன்றது?
- மன்னிக்கத் தெரிந்த மனிதன்
2. பகைவரிடம் நாம் நடந்து கொள்ள வேண்டிய முறை யாது?
- அன்பு காட்டுதல்
சிறுவினா
1. புத்தியை தீட்டு வாழவேண்டிய முறைகளாக கவிஞர் கூறுவன யாவை?
- திறமையைக் காட்ட வேண்டும்.
- அறிவுக்கு வேலை கொடுத்து, அமைதி காக்க வேண்டும்.
- பகைவரிடமும் அன்பு காட்ட வேண்டும்.
- மன்னிக்கும் உள்ளம் மாணிக்கக் கல் போன்றது.
சிந்தனை வினா
1. உங்கள் மீது வெறுப்பு காட்டினால் எவ்வாறு எதிர்கொள்வீர்கள்?
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.