Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
பனிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு முடிவை ஜூலை மாதம் 6ம் தேதி வெளியிடலாம் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது. ஆனால் அந்த இறுதி தேர்வை எழுதாத மாணவர்கள் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்தது அதைத்தொடர்ந்து மாணவர்களும் இறுதி தேர்வு எழுதுவதற்கான விருப்பம் தெரிவித்துள்ளனர் அங்கே இறுதி தேர்வானது 34 ஆயிரத்து 682 பேர் பங்கேற்கவில்லை மீண்டும் எழுத வாய்ப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது அதனை ஏற்று 718 மாணவர்கள் அந்த தேர்வை மீண்டும் எழுத வாய்ப்பு அளிக்குமாறு விண்ணப்பித்துள்ளனர் இந்நிலையில் அந்த மாணவர்களுக்கும் தேர்வை நடத்திய பிறகு தேர்வு முடிவை வெளியிடலாம் என ஆலோசித்து வருகின்றனர்.
தேர்வு எழுதாத மாணவர்களுக்கும் தேர்வை நடத்தி தேர்வு முடிவை வெளியிட கல்வித்துறை திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
- KALVI IMAYAM சார்பாக அனைவரையும் வரவேற்கின்றோம்.
- தங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- ஆசிரிய நண்பர்கள் தாங்கள் உருவாக்கும் படைப்புகளை contact2mekalviimayam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.