Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
8th Tamil Unit 2.2 Book Back Answer
8th Stndard Tamil இயல் 2.2 பட்ட மரம் Book Back Answer
8th Standard Tamil New Text Book Unit 2.2 Book Back Question and answer
download pdf. Class 8 Lesson 2 பட்ட மரம் Guide.
Tamil Nadu Board 9th Standard Tamil Unit 2.2 Book Back Answers and
Solutions. Eight std tamil book back answers and solutions for Unit 2.2 from the Tamil Nadu State
Board 8th Standard Tamil textbook.
Question Types:
- 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following
- 2 Mark Questions: Answer briefly
- 3, 4, and 5 Mark Questions: Answer in detail
மதீப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1.மலர்களிலிருந்து வரும் வண்டுகளை ஈர்க்கும்.
- ஈ) கந்தம்
2.மரத்தின் உடையாகக் குறிப்பிடப்படுவது
- ஆ) பட்டை
3.வருமென்று என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- இ) வரும் +என்று
4.கிழிந்து+ எழில் என்பதைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல்
- கிழிந்தெழில்
நயம்அறிக
1. 'பட்டமரம்' பாடலில் இடம் பெற்றுள்ள எதுகை, மோனை, இயைபுசொற்களை
எடுத்து எழுதுக.
எதுகை:
- குந்தை - கந்த - வெந்து - இந்த
மோனை:
- குந்த - கூரை ,
- வெந்து - வெம்பி
இயைபு:
- அடைந்தனையோ - குமைந்தனையோ
குறுவினா
1. பட்டமரம் எதனை நினைத்துக் கவலை அடைந்தது?
- பட்டமரம், தன்னை வெட்டப்படும் நாள் வரும் என்று நினைத்துக் கவலை அடைந்தது.
2. பட்டமரம் எதனால் தனது அழகை இழந்தது?
- பட்டமரம், தன் உடையாகிய பட்டை கிழிந்ததால் அழகை இழந்தது.
3. பட்ட மரத்தின் கிளைகளுக்கு உவமையாகக் கூறப்படுவது எது?
- புயலால் தாக்கப்பட்டுக் கலங்கும் மனிதன் கை நீட்டி அழுவது போல.
சிந்தனை வினா
1. மரங்கள் பட்டு விடாமல் காக்க, செய்ய வேண்டியவையாக நீங்கள்கருதுவன
யாவை?
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.