8th Tamil Unit 2 தமிழர்மருத்துவம் (நேர்காணல்) Book Back Question and Answer

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group 8778711260

8th Tamil Unit 2.3 Book Back Question and Answer

8th Tamil இயல் 2.3 தமிழர்மருத்துவம்(நேர்காணல்) Book Back Answer

8th Standard Tamil Unit 2 Book Back Answer Question and answer download pdf. Class 8 Lesson 2.3 தமிழர்மருத்துவம் (நேர்காணல்) book in answer new syllabus 2025.

Question Types:

  • Class : 8th - Subject: Tamil, Lesson 2:  1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
  • 2 Mark Questions: Answer briefly 
  • 3, 4, and 5 Mark Questions: Answer in detail
8th Tamil Unit 2.3 தமிழர்மருத்துவம்(நேர்காணல்) Book Back Question and Answer

மதீப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. தொடக்க காலத்தில் மனிதர்கள் மருத்துவத்திற்குத் பயன்படுத்தினர்.
அ) தாவரங்களை 
ஆ) விலங்குகளை 
இ) உலோகங்களை 
ஈ) மருந்துகளை

Ans: அ) தாவரங்களை

    2. தமிழர் மருத்துவத்தில் மருந்து என்பது________ நீட்சியாகவே உள்ளது.
    அ) மருந்தின் 
    ஆ) உடற்பயிற்சியின் 
    இ) உணவின் 
    ஈ) வாழ்வின்

    Ans: இ உணவின்

      3. நோய்கள் பெறுக மனிதன் .............. விற்று விலகியதுதான் முதன்மை காரணம் ஆகும்.
      அ) வீட்டை 
      ஆ) உணவை 
      இ) நாட்டை 
      ஈ) இயற்கையை

      Ans: ஈ) இயற்கையை

      4. சமையலறையில் செலவிடும் நேரம்...... செலவிடும் நேரமாகும்.
      அ) சுவைக்காக 
      ஆ) சிக்கனத்திற்காக 
      இ) நல்வா ழ்வுக்காக 
      ஈ) உணவுக்காக

      Ans: இ நல்வாழ்வுக்காக
         

        குறுவினா

        1. மருத்துவம் எப்போது தொடங்கியது?
        • தொடக்க காலத்தில் மனிதன் நோய் வந்தபோது இயற்கை தாவரங்களை கொண்டு நோயை தீர்த்தான். அப்போதே மருத்துவம் தொடங்கியது.

        2. நல்வாழ்விற்கு நாம் நாள்தோறும் செய்ய வேண்டியவை யாவை?
        • நடைப்பயணம், யோகா, தியானம் மூச்சுப்பயிற்சி, 7மணி நேர தூக்கம், 3 லிட்டர் தண்ணீர். 

        3. தமிழர் மருத்துவத்தில் மருந்துகளாகப் பயன்படுவன யாவை?
        • தாவரங்களின் வேர்,தழை, மூலிகைகள் தாதுப்பொருள்கள்.
         

        சிறுவினா

        1. நோய் பெருக காரணம் என்ன?
        • நோய் பெருக முதல் காரணம் இயற்கையை விட்டு வந்ததுதான்.
        • உணவில் மாற்றம் மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல் மன அழுத்தம் நோய் பெருக மற்றொரு காரணம்.
        • உணவுப் பொருட்களில் பூச்சிக்கொல்லிகளும் செயற்கை உரங்களும் பயன்படுத்துவதாலும் நோய் பெருகியது.

        2. பள்ளி குழந்தைகளுக்கு மருத்துவர் கூறும் அறிவுரைகள் யாவை?
        • காய்கறிகள் கீரைகள்,பழங்கள் சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
        • கணினி, கைபேசியில் விளையாடுவதைத் தவிர்த்து ஓடி ஆடி விளையாட வேண்டும்.
        • உரிய நேரத்தில் உறங்கவேண்டும். அதிகாலையில் எழ வேண்டும்.
         

        நெடு வினா

        1. தமிழர் மருத்துவத்தின் சிறப்புகளாக மருத்துவ செய்திகளைத் தொகுத்து எழுதுக.

        • தாவரங்களின் வேர், தழை, மூலிகைகள் தாதுப்பொருள்கள் ஆகியன மருந்துப் பொருள் ஆகும்.
        • தொடக்க காலத்தில் மனிதன் நோய் வந்தபோது இயற்கை தாவரங்களை கொண்டு நோயை தீர்த்தான். அப்போதே மருத்துவம் தொடங்கியது.
        • நோய் பெருக முதல் காரணம் இயற்கையை விட்டு வந்ததுதான்.
        • உணவில் மாற்றம் மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல் மன அழுத்தம் நோய் பெருக மற்றொரு காரணம்.
        • உணவுப் பொருட்களில் பூச்சிக்கொல்லிகளும் செயற்கை உரங்களும் பயன்படுத்துவதாலும் நோய் பெருகியது.

        சிந்தனை வினா

        1. நோயின்றி வாழ நாம் என்னென்ன வழிகளைக் கையாளலாம்?    

        Post a Comment

        0 Comments
        * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.