8th Tamil Unit 2 Book Answer New Book - இயல் 2.6 திருக்குறள்

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group Click Here

8th Tamil Unit 2.6 Book Back Question and Answer

8th Tamil இயல் 2.6 திருக்குறள் Book Back Question and answer New Syllabus

8th Tamil Unit 2 Book Answer New Book - இயல் 2.6 திருக்குறள்


8th Standard Tamil Unit 2 Book Back Answer Question and answer download pdf. Class 8 Lesson இயல் 2.6 திருக்குறள் book in answer new syllabus 2025.

Question Types:

  • Class : 8th - Subject: Tamil, Lesson 2:  1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
  • 2 Mark Questions: Answer briefly 
  • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

மதீப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. புகழாலும் பழியாலும் அறியப்படுவது_____.
  • இ நடுவுநிலைமை

2. பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள்________.
  • ஆ) கல்லாதவர்

3. 'வல்லுருவம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது___________.
  • ஆ) வன்மை+உருவம்

4. நெடுமை + தேர் என்பதனைச் சேர்தெழுதக் கிடைக்கும் சொல்________.
  • இ நெடுந்தேர்

5. 'கடல்ஓடா' எனத் தொடங்கும் குறளில் பயின்று வந்துள்ள அணி
  •  ஈ) பிறிதுமொழிதல் அணி

குறுவினா

1.சான்றோர்க்கு அழகாவது எது?
  • நடுவுநிலைமையாக இருப்பதே சான்றோருக்கு அழகு.

2.பழியின்றி வாழும் வழியாகத் திருக்குறள் கூறுவது யாது?
  • தன் குற்றத்தை ஆராய்ந்து பிறருடைய குற்றத்தையும் ஆராய்ந்தால் பழியின்றி வாழலாம்.

3.'வருமுன்னர்க் காவாதான்..' என்ற குறளில் உள்ள உவமை அணியை விளக்குக.
  • வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை என்பது உவமை. 
  • போல - என்பது உவம உருபு.
  • எரிமுன்னர் வைத்தூறு என்பது உவமேயம்.
  • இவ்வாறு மூன்றும் வெளிப்படையாக வந்ததால்,இது உவமை அணி ஆயிற்று.

4.பிறிது மொழிதல் அணி என்பது யாது?
  • உவமையை மட்டும் கூறிப் பொருளைப் பெற வைப்பது பிறிது மொழிதல் அணி ஆகும்.
 

திருக்குறளைச் சீர் பிரித்து எழுதுக    

1. தக்கார் தகவிலரென்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்.
2. தொடங்கற்க எவ்வினையு மெள்ளற்க முற்று மிடங்கண்ட பின் அல்லது.

சீர்பிரித்தது:
  • 1. தக்கார் தகவிலர் என்பது அவரவர்
  • எச்சத்தால் காணப் படும்.
2. தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல்லது.

 
கோடிட்ட இடத்தை நிரப்புக 
  • 1. வலியில் நிலைமையான் வல்லுருவம் ………………………. புலியின்தோல் ……………………. மேய்ந் தற்று.
  • 2. விலங்கொடு ………………….. அனையர் ……………………….
கற்றாரோடு ஏனை யவர்.
  • 1. பெற்றம், போர்த்து
  • 2. மக்கள், இலங்குநூல்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.