மே 31 ல் கல்வித்துறை அதிகாரிகள் 20 பேர் ஓய்வு

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group 8778711260

மே 31 ல் கல்வித்துறை அதிகாரிகள் 20 பேர் ஓய்வு


 மே 31 ம் தேதியுடன் தமிழக கல்வித்துறையில் 12 மாவட்ட கல்வி அதிகாரிகள் , 5 முதன்மை கல்வி அதிகாரிகள் , 3 துணை இயக்குனர்கள் ஓய்வு பெறுகின்றனர் . இந்தப் பணியிடங்களில் பொறுப்பு அதிகாரிகளாக மேல்நிலை , உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை நியமிக்க ஏற்பாடு.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.