TET தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நியமனத் தேர்வு பற்றிய மிக முக்கிய அறிவிப்பு - பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார்!

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நியமனத் தேர்வு பற்றிய மிக முக்கிய அறிவிப்பு - பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார்!

2012ம் ஆண்டு தகுதி தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற

ஆசிரியர்களுக்கு பணி நியமனத்துக்கான தேர்வு அறிவிப்பு மே மாதம் வெளியாகும் - பள்ளி கல்வி ஆணையர் அறிவிப்பு

TET தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நியமனத் தேர்வு பற்றிய மிக முக்கிய அறிவிப்பு - பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார்!

தமிழக பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் கூறியதாவது:

    ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தாள் -2ல், 15 ஆயிரத்து 297 பேர்மட் டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அதைத் தொடர்ந்து தாள்-1ல், 1 லட்சத்து 53 ஆயிரத்து 533 பேர் பங் கேற்றனர். அதில் 21 ஆயிரத்து 543 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2012ம் ஆண்டு முதல் முதலாக தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற சுமார் 1 லட்சம் பேர் ஆசிரியர் பணிக் காக காத்திருக்கின்றனர். அவர்களின் பணி நியமனத்துக்குரிய போட்டித் தேர்வுகள் நடத்த அர சாணை (எண்149) பிறப் பிக்கப்பட்டுள்ளது.

    அதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் தயாராகி வருகிறது. இந்த போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு மே மாதத்துக்குள் வெளியிடப்படும். அதற்கு பிறகு  தேர்வு நடத்தப்படும். ஆசிரியர் பணிக்கான போட் டித்தேர்வில் கூறிய பாடத்திட்டங்கள் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தனித் தனியாக வெளியிடப்படும். இடைநிலை மற்றும் பட்டதார ஆசிரியர் பணியிடங்களில் சுமார் 10 ஆயிரம் இடங்கள் உள்ளன. தவிர, வட்டாரக் கல்வு அலுவலர், கல்லூரி உவிப் பேராசிரியர், பட்ட தாரிஆசிரியர் பணிகளை நிரப்பு வதற்காவு போட்டித்தேர்வுகள் நடதுவதற்கான அறிவிப்பு மே மாதம் வெளியிடப்படும்.
இவ்வாறு பள் ளி கல்வி ஆணையர் நந்த மார் தெரிவிக்கார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.