Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Whatsapp 8778711260
8th Tamil Basic Quiz 18 Answer key
கற்கண்டு - தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள்.
8th Tamil Basic Quiz 18 கற்கண்டு - தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள். 8th Tamil Basic Quiz Answer key. 8th Tamil Basic Quiz Answer key. 8th Standard Tamil Quiz answers. வகுப்பு 8 - தமிழ் வினாடி வினா answers.
- வகுப்பு 8 - தமிழ்
- வினாடி வினா 18. கற்கண்டு - தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள்.
- 8th All Subject Question paper & Answers
8th Tamil Basic Quiz Answer key வினாடி வினா answers. 8th Tamil Basic Quiz 18 Answer key கற்கண்டு - தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள்
8th Tamil Basic Quiz 18 ➣ வினாடி வினா 18 ➣ கற்கண்டு - தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள்.
8th Tamil Quiz 18 Answer Key -வினாடி வினா 18 கற்கண்டு - தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள். - 2021-2022 Worksheet 18 ( bridge Course)
1. ) பள்ளி சென்றான் இதத்தொடரில் மறைந்துள்ள வேற்றுமை உருபைத் தெரிவு செய்க.
அ ) ஐஆ ) ஆல்
இ ) கு
ஈ) இன்
விடை - இ ) கு
2. 'நண்பா! படி'. - என்ற விளித்தொடருக்கு இணையான தொடரினைத் தேர்ந்தெடுக்க.
அ) தேன் குடிஆ)கண்ணா எடு
இ) விரைவாக வா
ஈ) அங்கே போ
விடை: ஆ) கண்ணா எடு
3. தொடர் என்றால் என்ன? எடுத்துக்காட்டுத் தருக,
விடை:சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது தொடர் ஆகும்.
எ.கா : பால் பருகினான்
4 ) கோடிட்ட இடத்தை நிரப்புக.
சொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் 'உம்' என்னும் இடைச்சொல் மறைந்து நின்று பொருள் தருவது உம்மைத்தொகை எனப்படும்.5. சரியா?தவறா? என எழுதுக.
காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை எனப்படும். ( சரி )6.) பாம்பு பாம்பு பாம்பு இஃது எவ்வகைத் தொடர் என விளக்குக.
விடை: அடுக்குத்தொடர்7 ) கீழ்க்காணும் தொடர்கள் எவ்வகைத் தொகை எனக் கண்டறிந்து எழுதுக.
அ) பொற்றொடி : அன்மொழித்தொகைஆ) பொற்றொடி வந்தாள்
விடை: எழுவாய்த்தொடர்
8. 'கயல்விழி' - இத்தொகைச் சொல்லை விரித்து எழுதுக.
விடை: கயல் போன்ற விழி9. "பொறுமை என்பது சாலச் சிறந்த நற்பண்பு." இவ்வரியில் இடம்பெற்றுள்ளஉரிச்சொல் எது?
விடை: சால - உரிச்சொல்10. பின்வரும் உரைப்பகுதியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
தேன்மொழி பூக்கூடை எடுத்துக் கொண்டு பூங்கா சென்று கொண்டிருந்தாள். செல்லும் வழியில் படர்கொடி ஒன்று காற்றில் அசைவதைக் கண்டாள். அதில் வெண்பஞ்சு மலர்கள் பூத்திருந்தன. அம்மலர்களை ஒவ்வொன்றாகப் பறித்தாள்.தேன்மொழி. பறித்த மலர்களைத் தொடுத்தாள். தொடுத்த மாலையை எடுத்துக்கொண்டு நிலவு வானம் போன்ற நட்புடைய தன் தோழி பூங்குழலிவீட்டிற்குச் சென்றாள்.வினாக்கள் :
அ) உரைப்பகுதியில் உள்ள உவமைத்தொகைச் சொற்களை எழுதுக.- விடை: தேன்மொழி
- விடை: ஊறுகாய் , படர்க்கொடி
- விடை: வெற்றிலை பாக்கு , நிலவு வானம்
- விடை: பெயரெச்சத்தொடர்
- விடை : பண்புத்தொகைத்தொடர். மை எனும் பண்புருபு மறைந்து வந்துள்ளது.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.