8th Tamil Basic Quiz 16 Answer key கவிதைப்பேழை - திருக்கேதாரம்

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group 8778711260

8th Tamil Basic Quiz 16 Answer key

கவிதைப்பேழை - திருக்கேதாரம்

8th Tamil Basic Quiz 16 கவிதைப்பேழை - திருக்கேதாரம் . 8th Tamil Basic Quiz Answer key. 8th Tamil Basic Quiz  Answer key. 8th Standard Tamil Quiz answers. வகுப்பு 8 - தமிழ் வினாடி வினா answers.

8th Tamil Basic Quiz Answer key

8th Tamil Basic Quiz  Answer key வினாடி வினா answers. 8th Tamil Basic Quiz 16 Answer key கவிதைப்பேழை - திருக்கேதாரம்

8th Tamil Basic Quiz 16 ➣ வினாடி வினா 16 ➣ கவிதைப்பேழை - திருக்கேதாரம்

 8th Tamil Quiz 16 Answer Key -வினாடி வினா 16 கவிதைப்பேழை - திருக்கேதாரம்  - 2021-2022 Worksheet 16 ( bridge Course)

1. பொருத்துக.                               

அ ) பண்          -   இசை
ஆ ) சுனை      -   நீர்நிலை
இ) முரலும்      -   முழங்கும்
ஈ ) வேழம்         -  யானை

2. திருக்கேதாரம் - என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது எது?

அ) திரு+ கேதாரம்
ஆ) திருக் + கேதாரம்
இ) திருவை + கேதாரம்
ஈ ) திருக்கை + தாரம்

விடை :   ஆ) திருக் + கேதாரம்

3. சரியான விடையைத் தேர்க. தேவாரம் பாடிய மூவர் -

அ) திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்
ஆ) சுந்தரர், பட்டினத்தார், நாவுக்கரசர்
இ) திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்
ஈ) திருஞானசம்பந்தர், நம்பியாண்டார் நம்பி, திருநாவுக்கரசர்

விடை : இ) திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்

4. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க. பதிகம் என்பது  --------------- பாடல்களைக் கொண்டது.

அ) எட்டு
ஆ) பத்து
இ) ஐந்து
ஈ) ஏழு

விடை :  ஆ) பத்து

5. திருக்கேதாரப் பாடலில் அமைந்துள்ள இசைக்கருவிகளின் பெயர்களை எழுதுக.

1 ) புல்லாங்குழல்  
2  ) முழவு

6. கீழ்க்காணும் திருக்கேதாரப் பாடலில் இடம்பெற்றுள்ள எதுகைச் சொற்களை எடுத்து  எழுதுக.

பண்ணின்தமிழ் இசைபாடலின் பழவெய்முழவு அதிரக்
கண்ணின்ஒளி கனகச்சுனை வயிரம்அவை சொரிய
மண்நின்றன மதவேழங்கள் மணிவாரிக்கொண்டு எறியக்
கிண் என்று இசைமுரலும் திருக்கேதாரம் என்னீரே

விடை :  எதுகைச் சொற்கள்  - ண் 

1 ) பண்ணின் 
2 ) கண்ணின் 
3 ) மண்நின்றன
4 ) கிண்என்று

7. தொடர் அமைத்து எழுதுக. 

அ) பழவெய்
ஆ) சொரிய

விடை :  

அ ) பழவெய் கொண்டு குழல் செய்தான்
ஆ ) தேவாரப்பாடல்கள் தேன் சொரிய அமைந்துள்ளன.

8. திருக்கேதார நகரின் சிறப்புகளைத் தொகுத்து எழுதுக.

விடை :

1 ) தமிழ்ப்பாடல்களைப் பாடும்போது புல்லாங்குழலும் , முழவும் இணைந்து ஓலிக்கும்.
2 ) நீர் நிலைகள் வைரங்களைப் போன்ற நீர்த்திவலைகளை வாரி இறைக்கும்
3 ) மதயானைகள் மணிகளை வாரிவாரி வீசும்.
4 ) இதனால் ' கிண் ' எனும் ஒலியானது இசையாக முழங்கும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.