Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
8th Tamil Basic Quiz 16 Answer key
கவிதைப்பேழை - திருக்கேதாரம்
8th Tamil Basic Quiz 16 கவிதைப்பேழை - திருக்கேதாரம் . 8th Tamil Basic Quiz Answer key. 8th Tamil Basic Quiz Answer key. 8th Standard Tamil Quiz answers. வகுப்பு 8 - தமிழ் வினாடி வினா answers.
- வகுப்பு 8 - தமிழ்
- வினாடி வினா 16. கவிதைப்பேழை - திருக்கேதாரம்
- 8th All Subject Question paper & Answers
8th Tamil Basic Quiz Answer key வினாடி வினா answers. 8th Tamil Basic Quiz 16 Answer key கவிதைப்பேழை - திருக்கேதாரம்
8th Tamil Basic Quiz 16 ➣ வினாடி வினா 16 ➣ கவிதைப்பேழை - திருக்கேதாரம்
8th Tamil Quiz 16 Answer Key -வினாடி வினா 16 கவிதைப்பேழை - திருக்கேதாரம் - 2021-2022 Worksheet 16 ( bridge Course)
1. பொருத்துக.
அ ) பண் - இசைஆ ) சுனை - நீர்நிலை
இ) முரலும் - முழங்கும்
ஈ ) வேழம் - யானை
2. திருக்கேதாரம் - என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது எது?
அ) திரு+ கேதாரம்ஆ) திருக் + கேதாரம்
இ) திருவை + கேதாரம்
ஈ ) திருக்கை + தாரம்
விடை : ஆ) திருக் + கேதாரம்
3. சரியான விடையைத் தேர்க. தேவாரம் பாடிய மூவர் -
அ) திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்ஆ) சுந்தரர், பட்டினத்தார், நாவுக்கரசர்
இ) திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்
ஈ) திருஞானசம்பந்தர், நம்பியாண்டார் நம்பி, திருநாவுக்கரசர்
விடை : இ) திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்
4. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க. பதிகம் என்பது --------------- பாடல்களைக் கொண்டது.
அ) எட்டுஆ) பத்து
இ) ஐந்து
ஈ) ஏழு
விடை : ஆ) பத்து
5. திருக்கேதாரப் பாடலில் அமைந்துள்ள இசைக்கருவிகளின் பெயர்களை எழுதுக.
1 ) புல்லாங்குழல்2 ) முழவு
கண்ணின்ஒளி கனகச்சுனை வயிரம்அவை சொரிய
மண்நின்றன மதவேழங்கள் மணிவாரிக்கொண்டு எறியக்
கிண் என்று இசைமுரலும் திருக்கேதாரம் என்னீரே
2 ) கண்ணின்
3 ) மண்நின்றன
4 ) கிண்என்று
ஆ ) தேவாரப்பாடல்கள் தேன் சொரிய அமைந்துள்ளன.
2 ) நீர் நிலைகள் வைரங்களைப் போன்ற நீர்த்திவலைகளை வாரி இறைக்கும்
3 ) மதயானைகள் மணிகளை வாரிவாரி வீசும்.
4 ) இதனால் ' கிண் ' எனும் ஒலியானது இசையாக முழங்கும்.
6. கீழ்க்காணும் திருக்கேதாரப் பாடலில் இடம்பெற்றுள்ள எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.
பண்ணின்தமிழ் இசைபாடலின் பழவெய்முழவு அதிரக்கண்ணின்ஒளி கனகச்சுனை வயிரம்அவை சொரிய
மண்நின்றன மதவேழங்கள் மணிவாரிக்கொண்டு எறியக்
கிண் என்று இசைமுரலும் திருக்கேதாரம் என்னீரே
விடை : எதுகைச் சொற்கள் - ண்
1 ) பண்ணின்2 ) கண்ணின்
3 ) மண்நின்றன
4 ) கிண்என்று
7. தொடர் அமைத்து எழுதுக.
அ) பழவெய்
ஆ) சொரியவிடை :
அ ) பழவெய் கொண்டு குழல் செய்தான்ஆ ) தேவாரப்பாடல்கள் தேன் சொரிய அமைந்துள்ளன.
8. திருக்கேதார நகரின் சிறப்புகளைத் தொகுத்து எழுதுக.
விடை :
1 ) தமிழ்ப்பாடல்களைப் பாடும்போது புல்லாங்குழலும் , முழவும் இணைந்து ஓலிக்கும்.2 ) நீர் நிலைகள் வைரங்களைப் போன்ற நீர்த்திவலைகளை வாரி இறைக்கும்
3 ) மதயானைகள் மணிகளை வாரிவாரி வீசும்.
4 ) இதனால் ' கிண் ' எனும் ஒலியானது இசையாக முழங்கும்.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.