ஜனவரி 4 முதல் அனைத்து வகுப்புகளுக்கான பள்ளிகள் திறப்பு - அரசு அறிவிப்பு.

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

ஜனவரி 4 முதல் அனைத்து வகுப்புகளுக்கான பள்ளிகள் திறப்பு -  அரசு அறிவிப்பு.

புதுச்சேரியில் ஜனவரி 4 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் செயல்படும் என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார். விருப்பம் உள்ள மாணவர்கள் பள்ளிகளுக்கு வரலாம். ஜனவரி 4 முதல் காலை 10 மணி முதல் 1 மணி வரை செயல்படும் என்றும் ஜனவரி 18 முதல் முழுமையாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். ஏற்கனவே புதுச்சேரியில் 9,10,11,12 ஆம் வகுப்புகளுக்கு வகுப்புகள் நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.