Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group Click Here
அரசு பள்ளி மாணவர்களுக்கு வரும் ஜூலை 13-ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் அறிவித்துள்ளார்.
தனியார் பள்ளிகளுக்கு பெரும்பாலான பள்ளிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கும் வருகின்ற ஜூலை மாதம் 13-ம் தேதிக்கு பிறகு ஆன்லைன் வகுப்புகள் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார் முதல்வரின் ஒப்புதலுக்கு பிறகு இந்த முறையான அறிவிப்பு வெளியாகும் என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே தொலைக் காட்சியின் மூலமாக மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகள் வகுப்புகள் வரும் 13ம் தேதி முதல் நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.
- KALVI IMAYAM சார்பாக அனைவரையும் வரவேற்கின்றோம்.
- தங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- ஆசிரிய நண்பர்கள் தாங்கள் உருவாக்கும் படைப்புகளை contact2mekalviimayam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.