Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று மிகுந்த எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று மாலை முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு இறுதித் தேர்வு எழுத தவறிய மாணவர்களுக்கான தேர்வு தேதியை இன்று மாலை அறிவிப்பார் என அமைச்சர் கூறியுள்ளார்.
இந்த இறுதித் தேர்வு எழுத தவறி மீண்டும் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்த 700-க்கும் அதிகமான மாணவர்களுக்கான தேர்வுகள் நடைபெற்று முடிந்து திருத்தும் பணிகள் முடிந்து பிறகே 12ஆம் வகுப்புக்கான இறுதிகட்ட தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்நிலையில் இன்று மாலை முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு இறுதித் தேர்வு எழுத தவறிய மாணவர்களுக்கான தேர்வு தேதியை இன்று மாலை அறிவிப்பார் என அமைச்சர் கூறியுள்ளார்.
இந்த இறுதித் தேர்வு எழுத தவறி மீண்டும் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்த 700-க்கும் அதிகமான மாணவர்களுக்கான தேர்வுகள் நடைபெற்று முடிந்து திருத்தும் பணிகள் முடிந்து பிறகே 12ஆம் வகுப்புக்கான இறுதிகட்ட தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
- KALVI IMAYAM சார்பாக அனைவரையும் வரவேற்கின்றோம்.
- தங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- ஆசிரிய நண்பர்கள் தாங்கள் உருவாக்கும் படைப்புகளை contact2mekalviimayam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.