Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group Click Here
பள்ளிகள் திறப்பு தற்போது இல்லை
தமிழகத்தில், தற்போ தைய கொரோனா சூழலில், பள்ளிகள் திறக்கும் ஐடியாவே இல்லை என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டை யன் கூறினார்.
ஈரோடு மாவட்டம், நம் பியூரில், நேற்று அவர் கூறி அதாவது
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 10ம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து செய் யப்பட்டுள்ளது. தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப் பட்ட மாணவர்களுக்கு விரைவில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வைரஸின் பாதிப்பின் காரணமாக தற்போதைய சூழலில் பள்ளிகள் திறப்பதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை என்று குறிப்பிட்டார்
- KALVI IMAYAM சார்பாக அனைவரையும் வரவேற்கின்றோம்.
- தங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- ஆசிரிய நண்பர்கள் தாங்கள் உருவாக்கும் படைப்புகளை contact2mekalviimayam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.