Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
ஆன்லைன் வகுப்பு நடத்துவதால் சிக்கலா
Conducting an online class is problem
Conducting an online class is problem
ஒழுங்குபடுத்த நிரந்தர திட்டம் உள்ளதா என பதில்தர வேண்டும்
பள்ளி மாணவர்களுக்கு ஆன் லைன் மூலம் வகுப்புகள் நடத்துவதை ஒழுங்குப டுத்த நிரந்தர திட்டம் உள்ளதா என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் தருமாறு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை புத்தகரம் பகுதியை சேர்ந்த சரண்யா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல வழக் கில், பள் ளி கள், ஆ ் லைன் மூலம் பாடங்கள் நடத்த தொடங்கியுள்ளன.
மாநிலத்தில் 8 சதவீத வீடுகளில் மட்டுமே இன் டர்நெட் இணைப்புடன் கம்ப்யூட்டர் உள்ளது. டிஜிட்டல் முறையில் பாடம் நடத்துவதால் நகர்ப்புற, கிராமப்புற மற்றும் ஏழை, பணக்கார மாணவர்களுக்கு இடை யில் சமநிலையற்ற நிலை உருவாகியுள்ளது. ஆன் லைன் மூலம் பாடங்களை நடத்துவ தால் பல இடையூறுகள் ஏற்படுகின்றன. ஆன் லைன் பாடங்களுக்காக. மாணவர்கள் இணையத ளங்களுக்குள் செல்லும் போது, அவர்கள் ஆபாச இணைய தளங்களை பார்க்கும் சூழலும் ஏற்ப டும். இதனால், மாணவர்கள் ளின் கல்வியில் செலுத்தும் கவனம் முழுவதும் சிதறி விடும்
எனவே, மாணவர்கள் ஆபாச இணையதளம் களை பார்ப்பதை தடுக் கும் வகையில், சட்ட விதி களின்படி, முறையான விதி களை வகுக்காமல் ஆன்லைன் வகுப்புகளை நடத்த தடை விதிக்க
வேண்டும் என்று கூறியி இருந்தார் இந்த மனு நீதிபதி கள்ள வினீத் கோத்தாரி, ஆர் சுரேஷ்குமார் அடங்கிய அமர்வில் நேற்று விசார ணைக்கு வந்தது. மனுதா ர் சார்பில் மூத்த வக்கீல் எஸ்.பிரபாகரன் ஆஜராகி வாதிட்டார்
அப்போது நீதிபதி கள், ஆன்லைன் வகுப் புகழ் சிக்கல் இல்லா மல் நடத்த ஏதா வது விதிமுறைகள் உள்ளதா ஏதாவது திட்டம் உள் ளதா என்று கேட்டார்
அதற்கு அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராய ணன், மாநில அரசு பிரத் யேக கல்வி சேனல் வைத் துள்ளதாக தெரிவித்தார்
இதையடுத்து நீதிபதிகள் கோவிட் காரணமாக அனைத்துமே ஆன்லைன் முறையில் உள்ளது. ஆன்லைன் கல்வியை ஒழுங்குபடுத்த ஏதாவது நிரந்தர திட்டம் உள் ளதா என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 25ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்
- KALVI IMAYAM சார்பாக அனைவரையும் வரவேற்கின்றோம்.
- தங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- ஆசிரிய நண்பர்கள் தாங்கள் உருவாக்கும் படைப்புகளை contact2mekalviimayam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.