Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group Click Here
தூத்துக்குடியில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
உலக பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவில் வைகாசி விசாகத்
திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று (ஜூன் 9) உள்ளூர் விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள்
மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக வரும்
14-ம் தேதி (சனிக்கிழமை) வேலைநாள் என அந்த மாவட்ட ஆட்சியர் இளம்பகவத்
தெரிவித்துள்ளார்.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.