400 முறை தோப்புக்கரணம் போடவைத்த ஆசிரியைக்கு அபராதம்

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group 8778711260

400 முறை தோப்புக்கரணம் போடவைத்த ஆசிரியைக்கு அபராதம்

400 முறை தோப்புக்கரணம் போடவைத்த ஆசிரியைக்கு அபராதம்

சிவகங்கையில் வீட்டுப்பாடம் செய்யாமல் வந்ததற்காக 7 ம் வகுப்பு மாணவியை 400 முறை தோப்புக்கரணம் போட வைத்த அரசுப்பள்ளி ஆசிரியை சித்ராவிற்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

 பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் கொடுத்த புகாரில் , ஆசிரியை மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் பரிந்துரை

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.