Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group Click Here
CBSE பொதுத்தேர்வு: மொபைல்
வைத்திருந்தால் 2 ஆண்டு தடை
CBSE பாடத்திட்டத்தில் 10, 12-ஆம் வகுப்புகளுக்கு நாளை பொதுத்தேர்வு தொடங்குகிறது. நாடு முழுவதும் சுமார் 44 லட்சம் பேர் தேர்வெழுதவுள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை CBSE வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்வு எழுதும்போது மாணவர்கள் மொபைல் போன் (அ) எலக்ட்ரானிக் சாதனங்கள் வைத்திருப்பது கண்டறியப்பட்டால், தேர்வு எழுதுவதிலிருந்து 2 ஆண்டு தடை செய்யப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.