ஆசிரியர்களுக்கு பறந்தது உத்தரவு..?!

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group 8778711260

ஆசிரியர்களுக்கு பறந்தது உத்தரவு..?!


அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி! அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளை பயன்படுத்தாத ஆசிரியர்களை கண்காணிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. TNல் 20,000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான ஆசிரியர்கள் அவற்றை காட்சிப் பொருளாகவே வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனால், அதிருப்தியடைந்த அதிகாரிகள் ஸ்மார்ட் வகுப்பறைகளில் பாடம் நடத்துவதை போட்டோ எடுத்து கல்வி அதிகாரிகளுக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.