Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Whatsapp 8778711260
6th Tamil Notes of Lesson January Month 3rd Week
6th Standard Tamil Notes of Lesson January Month 3rd Week model lesson plan download pdf.
- நாள் : 18-01-2023 முதல் 21-01-2023
- மாதம் : ஜனவரி
- வாரம் : மூன்றாம் வாரம்
- வகுப்பு : ஆறாம் வகுப்பு
- பாடம் : தமிழ்
- தலைப்பு : 1. பராபரக்கண்ணி
அறிமுகம் :
- இராமலிங்க வள்ளலார் நிகழ்வுகள் சிலக் கூறி அறிமுகம் செய்தல்.
கற்பித்தல் துணைக்கருவிகள் :
- காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்
நோக்கம் :
- எல்லா உயிர்களிடத்தும் அன்பு செய்தல், பிறருக்கு உதவி செய்தல் போன்ற சிந்தனைகளை அறிதல்
ஆசிரியர் குறிப்பு :
- பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்
- செய்யுள் பகுதியினை பிழையின்றி வாசித்தல்
- புதியச் சொற்களை இனம் காணல்
- புதியச் சொற்களுக்கு அகராதி மூலம் பொருள் காணுதல்
- பாடலின் மையக் கருத்தைக் கூறல்
- பாடலை இனிய இராகத்தில் பாடுதல்
- மனப்பாடப் பாடலை சீர் பிரித்து வாசிக்க வைத்து மனனம் செய்ய வைத்தல்
கருத்துரு வரைபடம் :
பராபரக் கண்ணி
விளக்கம் :
பராபரக்கண்ணி
- ஆசிரியர் : தாயுமானவர்
- பணி :தலைமைக் கணக்கர்
- இந்நூல் தமிழ்மொழியின் உபநிடதம் என்று போற்றப்படுகிறது.
- அனைத்து உயிர்களையும் தம் உயிர் போல் கருதும் சான்றோருக்கு தொண்டு செய்ய வேண்டும்.
- தொண்டு செய்பவராக ஆகிவிட்டால் இன்ப நிலை வந்து சேரும்.
- எல்லோரும் இன்பமாக வாழ்வேண்டும் அதை தவிர வேறு எதுவும் நினைக்க மாட்டேன்.
காணொலிகள் :
- விரைவுத் துலங்க குறியீடு காணொலிகள்
- கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்
செயல்பாடு :
- பாடப்பகுதியினை வாசித்தல்
- சீர்ப் பிரித்து வாசித்தல்
- புதிய சொற்களை அடையாளம் காணுதல்
- புதிய சொற்களுக்கு பொருள் அறிதல்
- பாடல் கருத்தை நடைமுறை வாழ்வில் செயல்படுத்துதல்
- பாடலை மனனம் செய்தல்
மதிப்பீடு :
LOT :
- சோம்பல் எதிர் சொல் தருக
- பராபரக்கண்ணியை எழுதியவர் யார்?
MOT :
- யாருக்குத் தொண்டு செய்ய வேண்டும்?
- இன்பநிலை எப்போது வந்து சேரும்?
HOT
- குளிரால் வாடுபவர்களுக்கு நீங்கள் எவ்விதம் உதவுவீர்கள்?
- மற்ற உயிரினங்களுக்கு எவ்விதம் உதவுவீர்கள்?
கற்றல் விளைவுகள் :
பராபரக்கண்ணி
- T619 பல்வேறு சூழல்களில் நிகழ்வின் போது மற்றவர்கள் கூறியவற்றை தமது சொந்த மொழியில் எழுதுதல்
தொடர் பணி :
- பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்
- பிறரை மகிழ்விக்கும் செயல்களை எழுதி வருக.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.