கனமழை காரணமாக இன்று 4.11.2022 விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்.

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

கனமழை காரணமாக இன்று 4.11.2022 விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்.

Rain holiday

    கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்.

    • தஞ்சை ( பள்ளிகள் மட்டும்) 
    • திருவாரூர் ( பள்ளி,  கல்லூரிகளுக்கு) 
    • மயிலாடுதுறை ( பள்ளி,  கல்லூரிகளுக்கு) 
    • காஞ்சிபுரம் ( குன்றத்தூர் தாலுகா மட்டும்)
    • திருவள்ளூர் ( ஆவடி,  பூந்தமல்லி,  பொன்னேரி,  திருவள்ளூர் - 4 தாலுகா மட்டும்) 
    • சென்னை மாவட்ட பள்ளி,  கல்லூரிகளுக்கு  விடுமுறை 
    • கனமழை காரணமாக  புதுச்சேரி,  காரைக்கால் பள்ளிகளுக்கு 2 நாட்கள் ( வெள்ளி,  சனி ) விடுமுறை
    ஆகிய மாவட்டத்தில்  பள்ளி , கல்லூரிகளுக்கு இன்று (04.11.22) விடுமுறை அறிவிப்பு..
    மற்ற மாவட்ட விடுமுறை குறித்து தெரிந்துகொள்ள இந்த பதிவை தொடர்து பாருங்கள்...உடனுக்குடன் Update செய்யப்படும்

    Post a Comment

    0 Comments
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.