கனமழை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - 10.10.2022
கனமழையின் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாளை 10-10-2022 அன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
தொடர் கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
காலாண்டு விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் தொடர் கனமழை காரணமாக விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.
இனி பள்ளி விடுமுறை என்றால் #மாணவர்கள் படம் போட வேணாம் என்கிறோம்.. #ஆசிரியர்கள் படம் போட்டால் தான் நியதி🏡🏡
ReplyDeleteவாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.