ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு இப்போ கிடைக்காது!

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group Click Here

ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு இப்போ கிடைக்காது

ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு இப்போ கிடைக்காது!


மத்திய அரசின் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம் 2024 மார்ச்சுக்குள் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தை மத்திய அரசு 3 கட்டங்களாக செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி தற்போது மதிய உணவு திட்டம். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்திற்கு அரிசி வழங்கப்பட்டு வருகிறது. 3ஆம் கட்டமாக பொது விநியோக திட்டத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.