ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு இப்போ கிடைக்காது!

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு இப்போ கிடைக்காது

ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு இப்போ கிடைக்காது!


மத்திய அரசின் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம் 2024 மார்ச்சுக்குள் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தை மத்திய அரசு 3 கட்டங்களாக செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி தற்போது மதிய உணவு திட்டம். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்திற்கு அரிசி வழங்கப்பட்டு வருகிறது. 3ஆம் கட்டமாக பொது விநியோக திட்டத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.