தமிழகத்தில் தனியார் பள்ளிகள் திறப்பு எப்போது? - வெளியான முக்கிய அறிவிப்பு..!

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

தமிழகத்தில் தனியார் பள்ளிகள் திறப்பு எப்போது? - வெளியான முக்கிய அறிவிப்பு..!

பள்ளிகள் நாளைமீண்டும் திறப்பு

தனியார் பள்ளிகளுக்கான அரையாண்டு விடுமுறை முடித்து பள்ளி திறப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அனைத்து தனியார் பள்ளிகளுக்கான அரையாண்டு விடுமுறை மற்றும் திறப்பு தேதி குறித்த தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளி இயக்குநர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழக பாடத்திட்டத்தில் செயல்படும் அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் இரண்டாம் பருவம் / அரையாண்டுத் தேர்வு முடிந்து 24.12.2022 முதல் 01.01.2023 ஆம் நாள் வரை விடுமுறையை அறிவித்துள்ளனர்.

2023 ஜனவரி 2 ஆம் தேதி பள்ளிகள் அரையாண்டு விடுமுறை முடிந்து துவங்கும் என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் நாகராஜன் முருகன் அறிவித்துள்ளார்.

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்புகள் படி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை முதல் தொடங்கி 01.01.2023 வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளுக்கு மட்டும் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 05.01.2023 ஆம் நாள் பள்ளி விடுமுறை முடித்துத் துவங்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.